Wednesday 9 January 2013

PLANT EVOLUTION ..............

இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உங்கள் மீது நிலவட்டுமாக.....


உலகம் நெருப்பாக இருந்து பிறகு குளிர்ந்து, மழை அதிக காலத்துக்கு பெய்து கடல்கள் நிரம்பி பிறகு சில அமிலங்கள் மற்றும் பல தனிமங்கள் சேர்ந்து நுன்னியுயிரிகலான அமீபா, பக்டீரியா உருவாகின பிறகு அப்படியே காலத்திற்கு ஏற்ப மாறி மாறி பல உயிரினங்கள் தாண்டி மனிதன் வந்தான் இதுதான் டார்வின் மற்றும் அவரைச் சார்ந்த விஞ்ஞானிகளின் கருத்தும் கடவுள் இல்லை என்றும் குறிப்பாக இஸ்லாமை எதிர்க்கும் மனிதர்களின் கருத்து.



ஆனால் ஏன் மனிதன் வித விதமாக சாப்பிடும் உயிரான தாவரங்களைப் பற்றிய EVOLUTION THEORY தெளிவாக இல்லை.
உதாரணத்திற்கு ஒரே விதமான வெப்பம், சுற்றுச் சூழல் கொண்ட காடுகளில் எப்படி ஆயிரக்கணக்கான வித விதமான மரங்கள், செடிகள் வளர்ந்தன. அதில் பல விதமான பழங்கள் உருவாகின,அவற்றில் பல சுவைகள் கொண்ட பழங்கள் உருவாகின........? அவை எப்படி தகவமைப்பினை மாற்றி கொண்டு வாழ்வதற்காக மாறின என்று கூற முடியுமா......? அதுவும் ஒரு உயிரினம் தான் ஆனால் விலங்குகளுக்கு நீங்கள் கதை அளந்தது இதற்கு அளக்க முடியுமா? கேள்விதான்,
 விடை தெரியாது அவர்களுக்கு ஏனெனில் அவர்களின் கருத்து தவறானது.

இதோ இறைவனே கேட்கின்றான் கேள்வியை.................பதில் இருக்கிறதா?

“பூமியை அவன் எல்லாப் படைப்புகளுக்காவும் அமைத்தான்.அதில் விதவிதமான சுவைமிகு கனிகள் ஏராளமாய் இருக்கின்றன. பேரித்த மரங்களும் இருக்கின்றன. அவற்றின் பழங்கள் பாலைகளால் மூடப்பட்டு இருக்கின்றன.விதவிதமான தானியங்கள் உள்ளன. அவற்றில் உமியும் உண்டு; மணியும் உண்டு. ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த அருட்கொடைகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?”
 (திருக்குர்ஆன்:55;10-13)

பதில் இருக்கிறதா.............................................................................................................?

No comments:

Post a Comment