Monday 7 January 2013


அஸ்ஸலாமு அழைக்கும் ‘வரஹ்’......................

இஸ்லாமே அணைத்து தீமைகளுக்கும் தீர்வு................................................

டெல்லி பாலியல் பலாத்காரம்...........................




என்னமோ இந்தியாவில் இப்படி ஒன்றுதான் நடந்தது போலவும் அந்த பெண் வீரமங்கை போல காண்பிக்கப்படுகிறது. ஐ நா பொதுசெயலாளர் இரங்கல் தெரிவிக்கிறார், மன்மோகன்,சோனியா அஞ்சலி செய்கிறார்கள். நம்முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவிக்கிறார், உலக அரங்கில் இந்தியாவின் மானம் போய்விட்டதாக (எப்போது இருந்தது நு கேக்ககூடாது) கூக்குரல் இடுகின்றனர் மக்கள். அப்படியானால் நான் சொல்கிறேன் இந்தியாவில் 2012 ல் மட்டும் உருவான வீர மங்கைகள் எத்தனை பேர் தெரியுமா 27000 பெண்கள்...... எப்படியோ இதற்காவது வீதியில் இறங்கினார்களே.
ஏன்......ஏன்.....ஏன்.......இந்த குற்றங்கள் நடைபெறுகிறது இதற்க்கு தீர்வுதான் என்ன? என்றதும் பதில் உடனடியாக வருகிறது இவர்களிடத்தில் இருந்து......
இஸ்லாமிய தண்டனை வழங்கப்படவேண்டும் அப்போதுதான் இனி இவ்வாறு நடக்காது. இஸ்லாமியர்கள் போல் பெண்கள் பர்தா அணிய வேண்டும் அப்போது தான் ஆணின் வக்கிர பார்வையில் இருந்து பெண்கள் தப்பிக்க முடியும் என்பவை அவை..... இவை இறைவனால் வகுக்கப்பட்ட சட்டங்கள் அல்லவா....எப்படி புறம்தள்ள முடியும் இல்லையா ...............? 

அதான் மக்கள் மனதாலேயே வருகிறது சட்டமாக வேண்டும் இறைவனின் சட்டம் என்று, வேறு ஒரு கோஷத்தால். 

1 comment:

  1. அலைக்கும் சலாம் வரஹ்...
    மிகவும் சரியாக சொன்னீர்கள் சகோ.
    தொடந்து இதுபோல/இன்னும் சிறப்பாக, இன்ஷாஅல்லாஹ் எழுதுங்கள்.

    ReplyDelete